Showing posts with label தாயகம். Show all posts
Showing posts with label தாயகம். Show all posts

Saturday 5 October 2024

சிறுமிகள் இருவருக்கு ஏற்பட்ட பரிதாபம்!!


 கொழும்பு செல்லவிருந்த காத்தான்குடி இரு சிறுமிகளை அறையில் அடைத்துவைத்து பஸ் நடத்துனர் மற்றும் சாரதி பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,

திருமலையில் அட்டகாசம் செய்யும் பிக்கு!!

 


திருகோணமலை குச்சவெளி மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள் நிலம் என பிக்கு ஒருவர் கூறி வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Friday 4 October 2024

பொலிசாரால் தேடப்பட்டவர் மரணம்!!


 மட்டக்களப்பு - இருதயபுரம் பகுதியில் விவசாய காணியொன்றில் சந்தேகமான முறையில் கீழே வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் கட்டுப்பணம் செலுத்திய 8 சுயேட்சைக் குழுக்கள்!

 




யாழ். தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை 8 சுயேட்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் ஒரு கோடி வழிப்பறி!!

 


யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தமிழர் ஒருவரிடம், ஒரு கோடி ரூபாய் பணம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் காணி தரகரின் வழிநடத்தலில் இடம்பெற்றமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

வடக்கு ஆளுநர் அலுவலகத்தின் முக்கிய அறிவிப்பு!!

 


வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் பொதுமக்கள் தினமாக எதிர்வரும் திங்கட்கிழமை 07 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday 3 October 2024

பேருந்து மோதி குடும்பஸ்தர் பலி!!

 


முல்லைத்தீவு – விசுவமடு கண்ணகி நகர் பகுதியில் இன்று காலை (3) பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிலில் பயணித்த குடும்பஸ்தர் மோதிய விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

Wednesday 2 October 2024

மதுபானசாலைக்குள் தமிழ் அரசியல் மாபியாக்கள்!

 


அண்மையில் கிளிநொச்சி மதுபான சாலை விவகாரம் தமிழ் அரசியல் மாபியாக்களின் முகத்திரைகளை கிழித்து காட்டியிருந்தது.

இலஞ்சம் வாங்கி பொலிசார் அடாவடி!!

 


யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் வெளிநாட்டவரிடம் இருந்து இலஞ்சம் வாங்கிக்கொண்டு தனது வீட்டினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல், நடத்தியதாக பருத்தித்துறையை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இஸ்ரேல் - லெபனான் மோதலால் தஞ்சமடைந்த இலங்கையர்கள்!!

  இஸ்ரேல் - லெபனான் மோதல் காரணமாக 32 இலங்கையர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு...