Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Saturday 5 October 2024

அரச புலனாய்வு பணிப்பாளராக புதியவர்!!

 


அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார்.

குறுஞ்செய்திகள்!!

 


1.

தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டி!!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு அனைத்து இடங்களிலும் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!!

 


இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர மீதான ஆதரவு அலை கொஞ்சம் குறையத் தொடங்கியுள்ளது.

Friday 4 October 2024

பிள்ளைகளுடன் மரத்தில் வாழும் குடும்பம்!

 


அநுராதபுரம், மஹாவிலாச்சிய பகுதியில் இளம் குடும்பம் ஒன்று யானைகளுக்கு அஞ்சி மரத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ஹோட்டலில் அரங்கேறிய கொடூரம்!!

 


பிரான்ஸ் நாட்டுப் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.

டொலர் பெறுமதியில் மாற்றம்!!

 


இலங்கையில் அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (4) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இலங்கைக்கு வரவுள்ள உலக கோடீஸ்வரர்!!


 உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் இலங்கைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை!!


 ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என நிறுவன பணிப்பாளர் நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கட்சி தாவும் உறுப்பினர்கள்!!

 


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தேசிய மக்கள் சக்தியுடன் இணைவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனை சுதந்திரக்கட்சியின் கெஸ்பாவ தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி கீர்த்தி உடவத்தை தெரிவித்துள்ளார்.

அரச அலுவலகங்களில் அரச உடமைகள்


 கொழும்பில் பல முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அரச பங்களாக்களில் பல நிறுவனங்களின் உடைமைகள் நிறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாணவன் கொலை - 7 பேர் கைது!!


 மாணவன் ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நண்பனின் காதலி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலையில் முடிந்த மதுபான விருந்து!!

 


ரம்புக்கனை - கப்பல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மது அருந்திக்கொண்டிருந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தார்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனுர அரசின் அடுத்த அதிரடி!!

 




இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய தேசிய மட்ட குற்றங்கள், மோ9சடிகள் மற்றும் ஏனைய விசேட குற்றச் செயல்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday 3 October 2024

நாட்டுக்கு வந்த இந்தியப்பிரமுகர்!!

 


இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (4) காலை இலங்கை வந்தடைந்தார். ​

ஜனாதிபதி அனுரவின் முதலாவது வெளிநாட்டு பயணம் இந்தியாவிற்கா!!

 


இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று (04) நாட்டுக்கு வருகை தரவுள்ள நிலையில் ஜனாதிபதி அனுர குமார இந்தியாவுக்கு செல்லலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Wednesday 2 October 2024

நண்பனின் காதலியைப் பார்க்கச் சென்ற மாணவன் பலி!!

 


நண்பனின் காதலியை சந்திப்பதற்காக நண்பனுடன் சென்ற மாணவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்!!

 


நாட்டில் உள்ள அனைத்து  மதுபானசாலைகளையும் இன்றையதினமும் (03) மூடுமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்புக்காக காத்திருக்கும் ரஞ்சன் ராமநாயக்க!



 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அடுத்து வரவுள்ள தேர்தலில் போட்டியிட, அவர் வைத்திருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

இஸ்ரேல் - லெபனான் மோதலால் தஞ்சமடைந்த இலங்கையர்கள்!!

  இஸ்ரேல் - லெபனான் மோதல் காரணமாக 32 இலங்கையர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு...