Skip to main content

பிரான்சில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

 



பிரான்சில் நாளை (செப்டம்பர் 1 2025) முதல் ஊழியர்களுக்கான நோய் விடுப்பு (Sick Leave)  தொடர்பில் புதிய விதிமுறை கொண்டு வரப்படுகிறது. மோசடி(fraud) வேலைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு ஊழியர் நோய் விடுப்பு (Sick Leave) கோருவதற்கு புதிய secure Cerfa form ஐ சமர்பிக்க வேண்டியது காட்டாயமாக்கப்படுகிறது. 

ஏற்கனவே புதிய விதிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு ஜூலை, ஓகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களும் grace period ஆக இருக்கும் அதன் பிறகு பழைய forms அல்லது photocopies ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் புதிய விதி நடைமுறைக்கு வருகிறது. 

பாதுகாப்பை அதிகரிக்க கூடிய இந்த மாற்றம் Health Insurance Fund (CPAM) மூலம் அமல்படுத்தப்படுகிறது, மேலும் ஊழியர்களின் தொழில்சார் நோய் அல்லாத காலத்தில்(employees non-occupational illness) மாதத்திற்கு 2 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு கிடைக்கும் (2 days per month paid leave acquire). 

ஒன்லைன் மூலம் சமர்ப்பிக்க கூடிய புதிய Cerfa Form இன் முக்கிய அம்சங்கள்

ஜூலை 1, 2025 முதல் வைத்தியர்கள் (doctors) புதிய secure paper form ஐ பயன்படுத்த வேண்டும் அதிலும் குறிப்பாக  electronic delivery இல்லாத சந்தர்ப்பங்களில் இதை பின்பற்ற வேண்டும் என பிரான்ஸ் அரசு ஜூன் 28, 2025 அன்று வெளியிட்ட decree இல் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த படிவத்தில் (form) 7 அங்கீகார அம்சங்கள் (7 authentication features) உள்ளன: special paper, holographic label, magnetic ink, prescriber identification marks, invisible patterns (watermarks அல்லது UV markings), identification markers (micro-impressions அல்லது authenticity codes), மற்றும் micro-perforations அல்லது specific inks போன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் (security technologies). 

ஒப்பீட்டளவில் இவை மோசடி (fraud) ஐ தடுக்க உதவும், ஏனெனில் scans அல்லது photocopies மூலம் போலி (forgery) களை உருவாக்குவது இலகுவாகும். July மற்றும் August 2025 வரையிலான  கருணை காலம் (Grace period) வைத்தியர்கள்(doctors) புதிய படிவத்தை(forms) பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசத்தை வழங்கியது. 

செப்டம்பர் 2025 முதல், இணக்கமற்ற சான்றிதழ்கள் சுகாதார காப்பீட்டு நிதி (non-compliant certificates Health Insurance Fund) ஆல் நிராகரிக்கப்படும். Employees sickness state benefits மற்றும் salary payments பெற இந்த புதிய certificate ஐ company க்கு சமர்ப்பிக்க வேண்டும், இது tenure மற்றும் labor agreements ஐ பொறுத்து மாறுபடும்.

பிரான்ஸ் சட்டத்தின் புதிய மாற்றங்களின்படி , Non-Occupational Illness இல் Paid Leave உரிமை employees sick leave காலத்தில் paid holiday leave acquire செய்யலாம், குறிப்பாக non-occupational illness இல். இது actual working time ஆக கருதப்படும், அதனால் 2 days per month வரை leave entitlement கிடைக்கும். 

முன்பு occupational disease இல்லாத sick leave இல் paid leave accrual தடை இருந்தது, ஆனால் இப்போது  நான்கு வாரங்கள் வரையறையுடன் அனுமதிக்கப்படுகிறது. இது ஊழியர்களுக்கு  மிகுந்த ஆறுதலாகும், அதிலும் குறிப்பாக நாட்பட்ட நோய் நிலைமைகள் (long-term illness) உள்ளவர்களுக்கு.

மேலும், சுகயீன விடுப்பு நீடிப்புக்கு (sick leave extension) கடுமையான விதிகள்(strict rules)பின்பற்றப்படும்: நீடிப்பானது (Extension) முந்தைய விடுப்பு (previous leave) முடிவதற்கு முன் பரிந்துரை(prescribe) செய்யப்பட வேண்டும். 

அதாவது 48 மணித்தியாலங்களுக்குள் (in 48 hours) CPAM மற்றும் தொழில் வழங்குனருக்கு(employer) சமர்ப்பிக்கப்பட (submit)  வேண்டும். தாமதம் (Delay) ஏற்படுமானால்  இழப்பீட்டு (compensation) தொகையை இழக்க நேரிடும். 

ஒன்லைன் மூலம் சமர்பிக்க கூடிய வசதி இருக்கின்றமையால் தாமதிக்கும் கோரிக்கைகள் எக்காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த மாற்றங்கள் மோசடிகளைக் கணிசமான அளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

ஏனெனில் பழைய forms எளிதில் falsify செய்யப்படலாம். Doctors electronic delivery ஐ பயன்படுத்த வலியுறுத்தப்படுவர், மேலும் இது secure மற்றும் fast. Employees ஒன்லைன் portal வழியாக சமர்ப்பிக்கலாம். paper format இல் மட்டும் புதிய Cerfa form மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்த சட்ட மாற்றங்கள் தொழிலாளர் சந்தையை ஒழுங்குபடுத்த பிரான்ஸ் அரசின் ஒரு பாரிய முயற்சியாகும். மேலதிக தகவல்களுக்கு  Service-Public.fr அல்லது CPAM site ஐ பார்க்கவும்.

Comments

Popular posts from this blog

பிரான்ஸ்: கோர விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து! 17 பேர் படுகாயம்!!

  தெற்கு பிரான்சின் லோட் (Lot) மாவட்டத்தில் உள்ள கஹோர்ஸ் (Cahors) நகரில், நிகழ்ந்த பயங்கர விபத்து ஒன்றில் 17 பாடசாலை மாணவர்கள்  படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை செப்டம்பர் 15 2025  காலை 07.20 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பாடசாலை பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.  விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, செமின் டெஸ் டுராண்ட்ஸ் (Chemin des Durands) பகுதியில், லெஸ் ஜூனீஸ் (Les Junies) என்ற ஊரிலிருந்து கஹோர்ஸ் (Cahors) நகர மையத்திற்கு சென்று கொண்டிருந்த எவிடென்ஸ் (Évidence) நிறுவனத்தின் 16 எண் பேருந்து (Bus line 16) திடீரென கட்டுப்பாட்டை இழந்து வழி மாறி மரம்(Arbre) ஒன்றில் மோதியது.  வேகக் கட்டுப்பாட்டை இழந்து அதி உயர் வேகத்தில் மரத்தில் மோதியதால் பேருந்து திரும்பி விழுந்துள்ளது. அதில்  38 மாணவர்கள் (Collégiens et Lycéens), ஆசிரியர் ஒருவர், மற்றும் பேருந்து சாரதி ஒருவர் என மொத்தமாக 40 பேர் பயணித்தனர். அவர்களில் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.  இது குறித்து விபத்து நிகழ்ந்த பிராந்தியத்தின் ஆளுநர் கிளேரா ரௌலின் (Claire Raul...

பிரான்ஸ்: ஈரோ மில்லியன் விளையாட்டு! மீண்டும் ஒரு மில்லியன் ஈரோ வென்ற நபர்!!

  ஐரோப்பிய யூனியன் (European Union) நாடுகளான பிரான்ஸ் (France), ஸ்பெயின் (Spain), போர்த்துக்கல்(Portugal) மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் விளையாடப்படும் சர்வதேச சீட்டிழுப்பு (International Lottery) விளையாட்டின், கடந்தவார சீட்டிழுப்பில் பிரான்ஸ் குடியுரிமை கொண்ட  நபர் ஒருவர் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றுள்ளார்.  இதில் சிறப்பான விடயம் என்னவென்றால் இதே நபர் ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த யூரோமில்லியன் (EuroMillions) விளையாட்டிலும் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றிருந்தார். இவ்வாறு இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டு முறை பரிசை வென்றுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்திற்குட்படுத்தியுள்ளது.  பிரான்ஸின் அதிகாரப்பூர்வ சீட்டிழுப்பு நிறுவனமான ஃப்ரான்செஸ் டெஸ் ஜியூ (Française des Jeux - FDJ) இவரது இந்த வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் லொட்டரி உலகிலும் இந்நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த பரிசுத்தொகையானது யூரோமில்லியன் (EuroMillions) இன், மை மில்லியன் (My Million) என்ற சிறப்பு பிரெஞ்ச் டிரா (French Draw) மூலம் கிடைத்து...

பாரிஸ்: பிரபல விடுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! சுற்றுலா பயணிகள் எச்சரிக்கை!

  பரிஸ் (Paris), செப்டம்பர் 22, 2025  உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தளமான பாரிஸ்(Paris) நகரின் லியோன் (Gare de Lyon) ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள 12வது வட்டாரத்தில் (12th Arrondissement) உள்ள பிரபலமான மதுபான விடுதி ஒன்றில் 19 வயது யுவதிக்கு பாலியல் ரீதியில் அநீதி இழைக்கப்பட்டுள்ளமை பாரிஸ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,  பாரிஸ் நகரின் 12ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள மிகப்பிரபலான ரூஃப்டாப் மதுபான விடுதி (Rooftop Bar)-யின் அடித்தளத்தில் (Basement) இந்த பயங்கர சம்பவம் நிகந்துள்ளது. சம்பவ தினமான  20 செப்டம்பர் 2025 சனிக்கிழமையன்று அதிகாலை நான்கு மணியளவில் சம்பவம் இடம்பெற்ற குறித்த விடுதியில் இருந்து காவல்துறையினருக்கு பாலியல் அத்துமீறல் தொடர்பில் புகாரளிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த பெண்ணை மீட்டு பாதுகாப்பளித்தனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருந்து பாதிக்கப்பட்ட பெண் மதுபான விடுதி ஊழியர் (Bar Employee) ஒருவரால் ஏமாற்றப்பட்டு அடித்தளத்தில் (Basement)இ...